மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அசைவ ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற நகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரியும், ஓட்டலுக்கு சீல்வைக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் நக...
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மருதூர் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 10 பேர் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்...
மக்களவை தேர்தல் வாக்களிப்பதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா ஒரு "பிங்க்" நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பெண்களுக...
காலி பணியிடம் நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் 2வது நாளாக வருவாய்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
10 மாதங்களுக்கு முன்னதாக 3 அமைச்சர்கள் ஏற்ற...
மின்வாரிய அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்குவது என அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வா...
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவின் மூ...
சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 19 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, 56 கோடியே 18 லட்சம் மதி...